கல்வி அமைச்சு

மொபயில் கார்டியனின் தரவுத்தளம் ஊடுருவப்பட்டு அதில் பள்ளி ஊழியர்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததை அடுத்து, அதுதொடர்பாக தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டது.
உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளுக்கான நேரடி சேர்க்கை மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
ஒவ்வொருவரும் வேலையில் கூடுதல் நீக்குப்போக்கை விரும்புகிறார்கள். ஆனால் ஆசிரியர்களின் தினசரி பள்ளி அட்டவணைகள் காரணமாக அவர்களுக்கு இது எளிமையானதாக இருக்காது.
கல்வித்துறையில் ஆசிரியர்களைத் தக்கவைத்துக்கொள்ள சம்பளம், வேலைச் சூழல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பை முதலில் வழங்குவது மிக முக்கியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
மாணவர்களின் தனிப்பட்ட சாதனங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி ஊடுருவப்பட்டதாகக் கல்வி அமைச்சு ஏப்ரல் 19ஆம் தேதியன்று தெரிவித்தது.